அரியலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டு சிறை

அரியலூர்: அரியலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இளைஞர் ராஜதுரைக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: