கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் தனிப்படை போலீசார் 2-வது நாள் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் 2-வது நாளாக இன்றும்  விசாரணை நடத்துகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் சயானிடம் விசாரணை நடைபெறுகிறது. 

Related Stories: