இந்தியா தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி 9 பேர் உயிரிழப்பு May 09, 2022 தெலுங்கானா ஐதராபாத்: தெலுங்கானா நிஸாம்சாகர் அருகே ஹசன்பள்ளி கேட் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதி 9 பேர் உயிரிழந்தனர். எல்லரெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் திரும்பிய போது நிகழ்ந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
காதலித்து 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த 80 வயது தாத்தாவுக்கும், 70 வயது பாட்டிக்கும் திருமணம்: மகன்கள், மகள், பேரன் ஏற்பாட்டில் நடந்தது; இணையத்தில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி