கொளுத்தும் வெயில்!: சிவகங்கை நேரு பஜாரில் காய்கறிகள் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை நேரு பஜாரில் காய்கறிகள் வாங்க சென்ற முதியவர் பாண்டி (70) மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஊத்திக்குளத்தைச் சேர்ந்த பாண்டி, வெயில் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார்.

Related Stories: