பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இதுவரை ஏன் முடிவு எடுக்கவில்லை?..ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி:பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இதுவரை ஏன் முடிவு எடுக்கவில்லை என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக குடியரசுத்தலைவர் தான் ,குடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டு வருகிறார்மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என ஒன்றிய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: