தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தொடர்பான மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வாட் வரி பற்றி பிரதமர் மோடி பேசினார். வாட் வரியை குறைக்காததால் தான் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாக மோடி தெரிவித்தார்.  

Related Stories: