விளையாட்டு கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும்: ரவி சாஸ்திரி Apr 20, 2022 ரவி சாஸ்திரி மும்பை: விராட் கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கோலி தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருவதால் அவர் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா