லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் அனுமதியின்றி மத ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அனுமதி பெற்ற ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படாது என்று பிரமாண பத்திரம் சமர்பிக்க வேண்டும்.