தமிழகம் கள்ளழகர் பூப்பல்லாக்கில் மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார் Apr 19, 2022 கல்லாகர் மதுரய் போபல்லக் ஜேகர்கோ மதுரை : 16ம் தேதி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் பூப்பல்லாக்கில் மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.மதுரையில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட கள்ளழகரை பக்தர்கள் மனமுருக வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள் விற்பனை: நாட்டிலேயே முதலிடம், முந்தைய ஆண்டை விட 30% அதிகரிப்பு
ஒரு சங்கத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சவாலான விஷயம் திராவிட இயக்கத்துக்கும் வணிகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு: திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க 50வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தனியார் மின்சார பஸ்களுக்கு சாலை வரியில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு: ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்
கடந்த கால அரசியல் தெரியாமல் யாரோ எழுதி தரும் அறிக்கையை வெளியிடும் விஜய் ஒரு தற்குறி: காசி முத்துமாணிக்கம் காட்டம்
குடிமைத் தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்கள் இலக்குகளை எளிதில் ஈட்டி வெற்றி குவிக்கின்றனர்: துணை முதல்வர் பெருமிதம்
விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி: பிரேமலதா தலைமையில் நடந்த அமைதி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் பணி, கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை
அரையாண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் எதிரொலி சென்னையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம்: வழக்கத்தை விட அதிகமாக நிரம்பி வழிந்தது கூட்டம்