கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்

டெல்லி: கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று டொரோன்டோ ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்த மாணவர் கார்த்திக் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: