தமிழக கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.100 கோடி நிதி தேவை: தமிழச்சி தங்கபாண்டியன்

டெல்லி: தமிழக கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.100 கோடி நிதி தேவை என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். மேலும்  நிதி ஒதுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Stories: