மதுரை - சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று மீண்டும் தொடக்கம்

மதுரை: மதுரை - சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

Related Stories: