உலகம் நாகை, காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்ககளை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் Mar 23, 2022 Nagam கரிகாலா கொழும்பு: நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்கள், 2 விசைப்படகுகளை பிப். 24-ம் தேதி இலங்கை கடற்படை சிறை பிடித்தது.
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 41 பேர் உயிரிழப்பு
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு!
3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி!!
அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு இம்ரான் தடையாக உள்ளார்: மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு