உலகம் நாகை, காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்ககளை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் Mar 23, 2022 Nagam கரிகாலா கொழும்பு: நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்கள், 2 விசைப்படகுகளை பிப். 24-ம் தேதி இலங்கை கடற்படை சிறை பிடித்தது.
அமெரிக்காவின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலால் ஈரான் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாய எச்சரிக்கை: பணியாளர்களை வெளியேற்றுகிறது ரஷ்யா
அமெரிக்க தரைப்படை ஊடுருவல், ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க 10 லட்சம் வீரர்களுடன் நேரடி போரில் குதிக்கும் ஈரான்: வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டம்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் ‘சிக்காடா’ கொரோனா வைரஸ்
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு ஏப்ரல் 6 வரை நீட்டிப்பு
காலம் கடத்தாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் ஈரானுக்கு டிரம்ப் கடைசி எச்சரிக்கை: மூத்த கடற்படை தளபதியை கொன்றது இஸ்ரேல்
பிரபல அசாம் பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் எந்தவித சதி செயலும் இல்லை: சிங்கப்பூர் விசாரணை அதிகாரி தகவல்
ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; உலக சந்தை வீழ்ச்சியால் அமெரிக்கா பின்வாங்கியது: டிரம்ப் மீது மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்