பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தனது கடிதத்தை சித்து சோனியா காந்திக்கு அனுப்பினார். உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து சித்துவும் ராஜினாமா செய்தார்.  

Related Stories: