ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணி: தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மீது NIA குற்றபத்திரிக்கை தாக்கல்

டெல்லி: ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட 2 பேர் மீது என்ஐஏ கூடுதல் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மன்னார்குடி பாவா பஹ்ருதீன், கும்பகோணம் ஜியாவுதீன் பாகவி மீது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே இக்பால் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் மேலும் 2 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.    

Related Stories: