தமிழகம் உக்ரைனில் இன்ஜினியரிங் படிக்க சென்ற திருச்சி மாணவர் அஜித்தை மீட்டு தர பெற்றோர் கோரிக்கை Feb 24, 2022 அஜிதம் உக்ரைன் திருச்சி: உக்ரைன் நாட்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க சென்ற திருச்சியை சேர்ந்த மாணவர் அஜித் பெற்றோர் அஜித் மற்றும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர மத்திய அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன