உக்ரைனில் இன்ஜினியரிங் படிக்க சென்ற திருச்சி மாணவர் அஜித்தை மீட்டு தர பெற்றோர் கோரிக்கை

திருச்சி: உக்ரைன் நாட்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க சென்ற திருச்சியை சேர்ந்த மாணவர் அஜித் பெற்றோர் அஜித் மற்றும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர மத்திய அரசிற்கும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: