நெல்லை: மாரடைப்பு நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த ஒளியியல் ஒருங்கிணைப்பு டெமோகிராபி (ஐஓசிடி) என்ற நவீன கருவியை பயன்படுத்துவது தொடர்பாக செயல்முறை பயிற்சி முகாம் நெல்லை ஷிபா மருத்துவமனையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் அமெரிக்காவை சேர்ந்த இருதய மருத்துவர்கள் டாக்டர் நில்ஸ் ஜான்சன், டாக்டர் யாதர் சன்டோவால், நெல்லை ஷிபா மருத்துவமனையின் இருதய மருத்துவர்கள் டாக்டர் கிரிஷ் தீபக், டாக்டர் செல்வகுமரன், டாக்டர் கணேசன், டாக்டர் செல்வமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.