இந்தியா மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை Feb 23, 2022 மகாராஷ்டிரா நிலை அமைச்சர் நவாப் மாலிக் மும்பை மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு