இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்!!

டெல்லி : இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்திய கடலோர காவல்படை, இந்திய வர்த்தக கப்பல்கள் உட்பட 60 கப்பல்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விமானங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன.

Related Stories: