அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ வீரர்கள் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: