ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் விஜய் ராஜேந்திரபாலாஜியின் முன்னாள் உதவியாளர் நல்லதம்பிக்கு முன்ஜாமீன் மறுப்பு..!!

சென்னை: ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் விஜய் நல்லதம்பிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜியின் முன்னாள் உதவியாளர் விஜய் நல்லதம்பி முன் ஜாமீன் கோரிய மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலைவாங்கி  தருவதாக பண மோசடி செய்ததாக ரவீந்திரன் அளித்த புகாரில் விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

Related Stories: