தமிழகத்துக்கு இதுவரை 3,237 மெ.டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விநியோகம்.: மத்திய ரயில்வே

டெல்லி: தமிழகத்துக்கு இதுவரை 3,237 மெ.டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 376 ஆச்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிகள் மூலம் 26,281 மெ.டன் ஆக்சிஜன் பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் இதுவரை மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் பெற்றுள்ளன என மத்திய ரயில்வே கூறியுள்ளது. …

The post தமிழகத்துக்கு இதுவரை 3,237 மெ.டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விநியோகம்.: மத்திய ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: