தமிழகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..!! Jan 28, 2022 விழுப்புரம் மாவட்டம் இஞ்சி விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு