கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர்: கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் உட்பட்ட வண்டிகுப்பம் பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சுதிஷ்குமார் என்கிற 17 வயது சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: