இந்தியா டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் Jan 27, 2022 டாடா குழு சந்திரசேகரன் நரேந்திர மோடி டெல்லி: டெல்லியில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்