இந்தியா டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2022 டாடா குழு சந்திரசேகரன் நரேந்திர மோடி டெல்லி: டெல்லியில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது.
சீனர்களுக்கு முறைகேடாக விசா கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி
கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு: 2 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசை
சிறப்பு குழுவை அறிவித்த ஓரிரு நாளிலேயே கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்?..விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையா?
இடைக்கால உத்தரவு 8 வாரத்துக்கு நீட்டிப்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு ஞானவாபி வழக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு நடந்த சம்பவம் பெண் டாக்டர் பலாத்கார கொலையில் 4 குற்றவாளிகளும் போலி என்கவுன்டர்: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் அறிக்ைக