டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்

டெல்லி: டெல்லியில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது.

Related Stories: