இந்தியா கர்நாடகாவில் கொரோனா சூழலை பொறுத்து தேவைப்பட்டால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும்.: அம்மாநில முதல்வர் தகவல் Jan 24, 2022 கர்நாடக பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா சூழலை பொறுத்து தேவைப்பட்டால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இதனை தெரிவித்துள்ளார்.
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்