துபாயில் இருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.16.03 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

டெல்லி: துபாயில் இருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.16.03 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேப்சியூல் வடிவிலான போதைப் பொருட்களை வயிற்றுக்குள் மறைத்து கடத்தமுயன்ற உகாண்டா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: