குற்றம் துபாயில் இருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.16.03 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் Jan 24, 2022 துபாய் தில்லி டெல்லி: துபாயில் இருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.16.03 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேப்சியூல் வடிவிலான போதைப் பொருட்களை வயிற்றுக்குள் மறைத்து கடத்தமுயன்ற உகாண்டா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்