இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தம் மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: