தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வ்வந்த பாலயம்புத்தூரை சேர்ந்த இளைஞர் பூபேஷ் உயிரிழந்துள்ளார்.

Related Stories: