தமிழகம் தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு Jan 15, 2022 தருமபுரி தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வ்வந்த பாலயம்புத்தூரை சேர்ந்த இளைஞர் பூபேஷ் உயிரிழந்துள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்; நீதிபதியை மாற்றக்கோரி கெஜ்ரிவால் புதிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு