கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட எஸ்.பி.யாக ஹரிகிரண் பிரசாத்; ஈரோடு எஸ்.பி.யாக கிரண் ஸ்ருதி; நாகை காவல் கண்காணிப்பாளராக சுர்ஜித் குமார்; விருதுநகர் எஸ்.பி.யாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: