தஞ்சை: தஞ்சை மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும்படி செய்துள்ள மாநகராட்சி ஆணையரின் புதிய முயற்சியை பொதுமக்கள் வரவேற்றனர். 1883ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மணிக்கூண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது.
தஞ்சை: தஞ்சை மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும்படி செய்துள்ள மாநகராட்சி ஆணையரின் புதிய முயற்சியை பொதுமக்கள் வரவேற்றனர். 1883ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மணிக்கூண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது.