டெல்லி: கொரேனானா காரணமாக நாளை (ஜனவரி 10) ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றன. இன்றைய சுகாதார செய்திக்குறிப்பில் சுமார் 22,000 வழக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தொற்று அதிகரித்து வருகின்றன, ஆனால் பயப்பட தேவையில்லை. கடைசி அலையிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்து (ஒப்பிட்டு) நான் அப்படிச் சொல்கிறேன் என கூறினார். இந்த முறை, தினசரி இறப்புகள் இரண்டாவது கொரோன அலையை விட ஒப்பீட்டளவில் மிகக் குறைவு எனவும் தெரிவித்தார். நாங்கள் லாக்டவுன் கொண்டு வர விரும்பவில்லை. நீங்கள் முக கவசம் அணிந்தால் நாங்கள் லாக்டவுன் கொண்டு வர மாட்டோம்.