திருச்சியில் யானைகள் பராமரிப்புக்காக தமிழக அரசு ரூ.98 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி: எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் யானைகள் பராமரிப்புக்கு அரசு ரூ.98 லட்சம் ஒதுக்கீடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் 6 யானைகள் தமிழக அரசால் பராமரிக்கப்படுகிறது.

Related Stories: