தமிழகம் கோவையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற ஒடிஷாவை சேர்ந்த 2 பேர் கைது Jan 03, 2022 கோவா GP ஒடிஷா ஏடிஎம் கோவை: கோவை ராக்கிப்பாளையம் பகுதியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற ஒடிஷாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சந்திரசேகர், பிருந்தாவன் பகர்தி ஆகிய இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு