ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ஜனவரி 3-வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: