மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பிரதமர், ஒன்றிய அரசை விமர்சித்து யூடியூபில் கருத்து வெளியிட்டிருந்ததால் வினோத் துவா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது….

The post மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது போடப்பட்டு இருந்த தேச துரோக வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: