மதுரை பாலமேட்டில் வரும் ஜனவரி 15-ல் ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு கமிட்டி தீர்மானம்

மதுரை: மதுரை பாலமேட்டில் வரும் ஜனவரி 15-ல் ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: