இந்திய கடற்பகுதியில் பாக். மீன்பிடி படகில் ரூ.400 கோடி மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்

குஜராத்: இந்திய கடற்பகுதியில் பாக். மீன்பிடி படகில் ரூ.400 கோடி மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாத எதிர்ப்புப்படை இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: