திருவனந்தபுரம்: ‘சில கொள்கைகளை பாஜ கைவிடாவிட்டால் , கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது,’ என்று மெட்ரோமேன் ஸ்ரீதரன் கூறியுள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன். மெட்ரோமேன் என அழைக்கப்படும் இவர், ஓய்வு பெற்ற பிறகு பாஜவில் சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள பாலக்காடு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டார். அவரை முதல்வர் வேட்பாளராக பாஜ அறிவித்தது. ஆனால், தேர்தலில் இவர் 7,043 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீதரன் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியதாவது: