நெல்லை தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கட்டடங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி தர ஆய்வு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: