தமிழகம் தருமபுரியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் Dec 15, 2021 தருமபுரி தருமபுரி: தருமபுரியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்து மர்மநபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். காவல்துறையின் ஆயுதப்படை மைதானம், வருவாய் அலுவலர் பங்களா உள்ளிட்ட இடங்களில் இருந்து சந்தன மரம் கடத்தல் நடந்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்; நீதிபதியை மாற்றக்கோரி கெஜ்ரிவால் புதிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு