இந்தியா சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: சோனியா காந்தி Dec 13, 2021 யூனியன் அரசு சிபிஎஸ்இ சோனியா காந்தி டெல்லி: சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சோனியா காந்தி கூறியுள்ளார். கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் என சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளர்.
விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி
3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை
அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும்
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது