தஞ்சை: தஞ்சை அருகே நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (32). மணல், கல் கான்ட்ராக்டர். மாரியம்மன் கோவில் மருங்கையை சேர்ந்தவர் சந்திரசேகர் (32). அவலிவநல்லூரை சேர்ந்தவர் சுதாகர் (27). 3 பேரும் நண்பர்கள். நேற்று அதிகாலை பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், சந்திரசேகர் டூவீலரிலும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர்.