மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா மே 1-ஆம் தேதி நடைபெறும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

 

மதுரை: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா மே 1-ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம்; ஏப்ரல் 28 ஆம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; ஏப்ரல் 29 ஆம் தேதி மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories: