தருமபுரி: 4 அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

தருமபுரி : தருமபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.55,000 பறிமுதல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் லட்சுமிகாந்தன், தரவு பதிவாளர் ராதா, ஊழியர் குணசேகரன், ஓய்வுபெற்ற விஏஓ அபுசுதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: