குற்றம் துபாய், இலங்கையில் இருந்து சென்னை வந்த விமான பயணிகள் 2 பேரிடமிருந்து 1கிலோ தங்கம் பறிமுதல் Dec 08, 2021 சென்னை துபாய் இலங்கை சென்னைப்: துபாய், இலங்கையில் இருந்து சென்னை வந்த விமான பயணிகள் 2 பேரிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.77.33 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 3 பார்சல்களில் மறைத்து கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு