சோளியானுர் கிராமத்தில் பொன்னியற்றில் குளிக்க சென்ற 12 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சோளியானுர் கிராமத்தில் பொன்னியற்றில் மூழ்கி பிரியங்கா (12) என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். பொன்னியற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி சிறுமி பிரியங்கா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: