கரூர்: வகுப்பறையில் ஆபாச வார்த்தை பேசி பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்ப ட்டார். கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் பாகநத்தத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் பன்னீர் செல்வம்(46), அறிவியல் பாடத்தில் உள்ள ஒரு பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.