திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று காரணமாக அனைத்து கோயில்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று காரணமாக அனைத்து கோயில்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.