கும்பகோணம்: கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் விற்கப்பட்ட இட்லியில் தவளை இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இட்லியில் தவளை இருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.